வீழ்வேன் என்று நினைத்தாயோ...
Saturday, March 24, 2012
வீழ்வேனென்று நினைத்தாயோ?
தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி
துன்பம் மிக உழன்று
பிறர்வாழ
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்பல வேடிக்கை
மனிதரை போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ
Home
Subscribe to:
Posts (Atom)